தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!
இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை-ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர்
(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கான 15,711 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொதுத் தேர்வு-2017 தேர்வு குறியீட்டு எண், 1 விளம்பர எண், 117
காவல்துறை:
1. இரண்டாம் நிலை (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பொது ஆண்கள் - 4569, பெண்கள் - 46
2. இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை) பொது (ஆண்கள்) - 4627, பெண்கள் -3 3941
சிறைத்துறை:
இரண்டாம் நிலை சிறைக் காவலர் பொது ஆண்கள் - 976, பெண்கள் - 39+1
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை:
தீயணைப்போர் - 1512
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம் 170 செ.மீட்டர், மார்பளவு - சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீட்டரும், மூச்சடக்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீட்டர் மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.30. இதனை தெரிவு செய்யப்பட்டுள்ள 284 அஞ்சல் நிலையங்களில் செலுத்தி, விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம்: ரூ.135. இதனை அஞ்சலகத்தில் செலுத்தி, அதற்கான இரசீதைப் பெற்று, விவரங்கள் நிரப்பிய OMR விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.05.2017 அன்று காலை 9 மணிக்கு
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வு இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கான 15,711 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொதுத் தேர்வு-2017 தேர்வு குறியீட்டு எண், 1 விளம்பர எண், 117
காவல்துறை:
1. இரண்டாம் நிலை (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பொது ஆண்கள் - 4569, பெண்கள் - 46
2. இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை) பொது (ஆண்கள்) - 4627, பெண்கள் -3 3941
சிறைத்துறை:
இரண்டாம் நிலை சிறைக் காவலர் பொது ஆண்கள் - 976, பெண்கள் - 39+1
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை:
தீயணைப்போர் - 1512
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம் 170 செ.மீட்டர், மார்பளவு - சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீட்டரும், மூச்சடக்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீட்டர் மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.30. இதனை தெரிவு செய்யப்பட்டுள்ள 284 அஞ்சல் நிலையங்களில் செலுத்தி, விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம்: ரூ.135. இதனை அஞ்சலகத்தில் செலுத்தி, அதற்கான இரசீதைப் பெற்று, விவரங்கள் நிரப்பிய OMR விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.05.2017 அன்று காலை 9 மணிக்கு
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வு இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

No comments: